Friday, August 05, 2005

முகப்புரை

விநாயகர் துதி
குருவருள் விளக்கும் பத்மபாதர் காதை
மனத்திருள் அகற்றும் ஆத்மபோத பாதை
கற்றிலேன் உரைக்க எழுந்தவா அடைய
பற்றினேன் ஓங்காரன் அரும்பாதம் விரைய

பாயிரம்

ஒப்பிலா பத்மபாதர் ஸங்கரர் மாணவர்
தப்பிலா வேதியர் அத்வைதம் ஆனவர்
கடையன் செப்பிட இயலுமோ கசடற அவர் சரித்திரம்?
குருடன் எழுதிட இயலுமோ சுவரன்றி சித்திரம்?

3 Comments:

Blogger P B said...

நூலின் பொருளை உரைப்பது பாயிரம்.

8:18 AM  
Blogger கசி said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எனது பதிவையும் வந்து வாசித்துப் பார்க்கவும்.

9:52 PM  
Anonymous Anonymous said...

ஒப்பிலா பத்மபாதர்....

who wrote this paadal??

9:31 PM  

Post a Comment

<< Home