முகப்புரை
விநாயகர் துதி
குருவருள் விளக்கும் பத்மபாதர் காதை
மனத்திருள் அகற்றும் ஆத்மபோத பாதை
கற்றிலேன் உரைக்க எழுந்தவா அடைய
பற்றினேன் ஓங்காரன் அரும்பாதம் விரைய
பாயிரம்
ஒப்பிலா பத்மபாதர் ஸங்கரர் மாணவர்
தப்பிலா வேதியர் அத்வைதம் ஆனவர்
கடையன் செப்பிட இயலுமோ கசடற அவர் சரித்திரம்?
குருடன் எழுதிட இயலுமோ சுவரன்றி சித்திரம்?
குருவருள் விளக்கும் பத்மபாதர் காதை
மனத்திருள் அகற்றும் ஆத்மபோத பாதை
கற்றிலேன் உரைக்க எழுந்தவா அடைய
பற்றினேன் ஓங்காரன் அரும்பாதம் விரைய
பாயிரம்
ஒப்பிலா பத்மபாதர் ஸங்கரர் மாணவர்
தப்பிலா வேதியர் அத்வைதம் ஆனவர்
கடையன் செப்பிட இயலுமோ கசடற அவர் சரித்திரம்?
குருடன் எழுதிட இயலுமோ சுவரன்றி சித்திரம்?